சில்வாவுக்கு எதிரான அமெரிக்காவின் தடையை ஏனைய நாடுகளும் பின்பற்ற வேண்டும்
முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பயணத் தடையை இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வரவேற்றுள்ளார். சவேந்திர சில்வா மற்றும் அவர் குடும்பத்தவருக்கு எதிராக அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளமையை வடகிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் வரவேற்கின்றார்கள். 2009ம் ஆண்டு ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் சில்வா சட்டத்திற்குப் புறம்பான சாகடித்தல்களை நடத்துமாறு ஆணையிட்டார் என்பதற்கு ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்களை சனல் 4 ஆவணப்படுத்தியுள்ளது. தொலைக்காட்சி … Continue reading சில்வாவுக்கு எதிரான அமெரிக்காவின் தடையை ஏனைய நாடுகளும் பின்பற்ற வேண்டும்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed